நவீன உலகிற்கு ஏற்றவாறு கல்வி முறையில் மாற்றம் தேவை -பிரதமர்!

நவீன உலகிற்கு பொருந்தும் வகையில் நாட்டின் கல்வி முறையை தயாரிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது புதிய தொழிநுட்ப முன்னேற்றங்களுடன் உலகம் துரித அபிவிருத்தி அடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய புதிய உலகிற்கு பொருந்தும் வகையில் இலங்கையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என, அவர் கூறியுள்ளார். அம்பலன்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
பல்கலைக்கழக மாணவர்களிடம் உதவி கோரல்!
காலநிலையில் மாற்றம் - மக்களுக்கு எச்சரிக்கை!
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்...
|
|