தேசிய பாடசாலையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!

ஒரே தேசிய பாடசாலையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட உள்ளது.நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரே பாடசாலைகளில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கடமையாற்றி வரும் அனைத்து பாடசாலை ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இந்த ஆசிரியர்கள் நிச்சயம் இடமாற்றம் செய்யப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
ஐவருக்கு மரணதண்டனை!
எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பகிரங்க அறிவிப்ப...
|
|
எந்தவொரு நோய் அறிகளும் தென்படவில்லை - இலங்கையில் புதிய கொரோனா நோயாளிகள் தொடர்பில் - சுகாதார பரிசோதக...
எதிர்கால சந்ததியினருக்காக நாட்டையும், தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெ...
மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு - மாற்றப்பட்டது மின்சார விநியோக நேரம்...