தேசிய தாய்ப்பால் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் – குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் அறிவிப்பு!

தேசிய தாய்ப்பால் வாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது என குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இன்றுமுதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் தேசிய தாய்ப்பால் வாரம் அமுல்படுத்தப்படும் எனவும் சித்ரமாலி டி சில்வா தெரி வித்துள்ளார்.
ஈதன்படி தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதை ஊக்குவிப்பது குறித்து விசேட திட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்பட மாட்டது- பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க
மூன்று மாத காலத்திற்குள் நிரந்தர தீர்வு - அமைச்சர் பாட்டலி சம்பிக்க!
நாளை காலை 5 மணிக்கு நாட்டின் பல பாகங்களில் தளர்கிறது ஊரடங்குச் சட்டம் – அனைத்து வகையான நிகழ்வுகளும் ...
|
|