தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் விலங்குகளால் கடியுண்ட 183 பேர் நவம்பரில் சிகிச்சை!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் மாத்திரம் விலங்குகளால் கடியுண்டு 183 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, 152 பேர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளனர். நாய்க்கடிக்கு இலக்கானவர்களுக்கு விசர் நாய்க்கடித் தடுப்பூசி(ஏ.ஆர்.வி) ஏற்றப்பட்டுள்ளது. 9 பேர் பூனைக்கடிக்கு இலக்காகிச் சிகிச்சை பெற்றுள்ளதுடன், மற்றும் தலா ஒருவர் குரங்கு, எலிக்கடிக்கும் இலக்காகியுள்ளனர் எனவும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
இந்திரா ஜயசூரிய நிவாரண சேவை வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார் சபாநாயகர்!
20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலான உயர் நீதிமன்ற விசாரணைகள் நிறைவு!
கிராமிய மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்காமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது - ஜ...
|
|