தென்மாராட்சியில் டெங்குத் தொற்று அதிகரிப்பு!

தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்குத் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று வைத்தியசாலைப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதத்தில் 60 பேரும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நேற்று முன்தினம் வரை 25பேரும் டெங்குத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கடந்த வருடம் இந்த வைத்தியசாலையில் டெங்கு நுளம்பினால் 302 பேரும், உண்ணிக்காய்ச்சலால் 92 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர்.
Related posts:
வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆறாம் திகதி காலை ஆறு மணிக்கு ஆரம்பம் – மதிய தேநீர் வேளையின் போது முதலாவத...
இலங்கையின் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிக்கு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!
|
|