தென்மராட்சியில் மோதல்: மாணவர்கள் மூவர் காயம்!

தென்மராட்சியில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையேயான கைகலப்பில் மூன்று மாணவர்கள் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவத்தில் சாவகச்சேரியை சேர்ந்த 14, 16, 17 வயதுகளை உடைய மூன்று மாணவர்களே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இம் மோதல் சம்பவங்கள் பாடசாலை இடைவேளையின் போது பாடசாலை வளாகத்தினுள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலி. கிழக்கு விவசாய காணிகளில் பாதீனியச் செடி பரம்பல்!
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் முறைகேடு - நோயாளர்கள் விசனம்!
தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞர்கள் தயக்கம் - அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எ...
|
|