திறைசேரி பிணை முறி விநியோகம் 15ஆம் திகதி!

திறைச்சேரி பிணை முறி விநியோகம் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. இதன்போது 25 ஆயிரம் மில்லியன் திறைச்சேரி பிணைமுறி விநியோகம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டு: பிடிபட்ட ஒருவரின் விளக்கமறியல் நீடிப்பு!
மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிக்கும் – வானிலை அவதான நிலையம்!
தபால் மூல வாக்களிப்பிற்கான 40,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு - தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|