திருட்டு குற்றச்சாட்டில் கைதான இருவர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

கரணவாய் தெற்குப் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் கூரையினைப் பிரித்து திருடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரம் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிபதி பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டார்.
கடந்த 08.12.2016 அன்று இரவு வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தெக நபர்களையம் பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தியபோதே 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
Related posts:
சதொச நிறுவனத்திற்கோ அதன் ஊழியர்களுக்கோ எந்த தொடர்பும் கிடையாது - அமைச்சர் ரிசாத்
கொரோனா சந்தேகம் தொடர்பில் இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனை - இராணுவத் தளபத...
சீன பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு- முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்...
|
|