தாய்மார்களுக்கு சுகாதார அமைப்பின் முக்கிய செய்தி!

கொரோனா வைரஸ் தொற்றுள்ள தாய்க்கோ அல்லது தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாய்க்கோ, குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் பிரச்சினை இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக காசல்வீதி மகளிர் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சமன் குமார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குழந்தைகளுக்கு சரியான முறையில் தாய்ப்பால் கொடுக்காவிட்டால், கொரோனா தொற்று இலகுவில் குழந்தையை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
தீபாவளியை முன்னிட்டு புல்லுக்குளம் முன்பாக நடைபாதை வியாபாரம்!
US - AID நிதி உதவிகளின் கீழ் பல்வேறு காரணங்களால் செயலற்றுக் கிடக்கும் திட்டங்களை கண்டறிந்து விரைவுபட...
2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானம்!
|
|