டுவிட்டரில் கவலை தெரிவித்த மத்யூஸ்!

சித்திரை புத்தாண்டு நாளன்று மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான ஏஞ்சலா மேத்யூஸ் டுவிட்டரில் கவலை வெளியிட்டுள்ளார். அதில், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Related posts:
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜேவிபி ஆதரவு!
உடுவில் ஆலடியில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு!
சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு – இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் வழங...
|
|