சேதன பசளை விவசாய உற்பத்தி ஜேர்மனியில்!

இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் சிலர் ஜேர்மனியில் ஆரம்பமாகவுள்ள சேதன பசளை விவசாய உற்பத்தி கண்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் நோக்கம் நாட்டின் சேதன பசளை விவசாய உற்பத்திகளை ஜேர்மனியில் பிரபலப்படுத்துவதே என்று கண்காட்சியில் இவர்களை பங்குகொள்ள ஏற்பாடுசெய்துள்ளஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
Related posts:
புகையிரத விபத்தில் ஒருவர் பலி!
ஜனாதிபதி வேட்பாளர் நான்தான் - முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய !
இலங்கையில் டெல்டா வைரஸ் காற்றின் ஊடாக பரவக்கூடிய சாத்தியம் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்க...
|
|