சுற்றாடல், தொழில்சார் சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரைக் கைதுசெய்ய நிதிமன்று உத்தரவு!

சுன்னாகம் உள்ளிட்டபகுதிகளில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ள வழக்கில் மத்திய அரசின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு மல்லாகம் நீதிமன்று நேற்று(04) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பொலிஸ் அத்தியட்சர் ஊடக அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறுவயதில் போதிப்பதே சிறாருக்கு ஆழப் பதியும் - குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் !
கொரோனா தொற்றுக்கு இலங்காகி இதுவரை 64 இலங்கையர்கள் பலி!
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம் - வலுசக்தி அமைச்சர் கஞ்சன வ...
|
|