சிறுபோகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 40ஆயிரம் ரூபா காப்புறுதி!

இந்த முறை சிறுபோக உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் 40ஆயிரம் ரூபா காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வட மத்திய மாகாணத்தில் ‘ஒன்றிணைந்து தலை நிமிருவோம்’ என்ற விவசாய மேம்பாட்டு வேலைத்திட்டம் இடம் பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை - அமைச்சர் ...
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் - ...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் திருப்தி - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
|
|