கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு மெய்வல்லுனர் போட்டிகள் நாளை!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டையொட்டிய மெய்வல்லுனர் போட்டிகள் நாளை வியாழன் பிற்பகல் 2.00 மணிக்கு கலாசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளன.
கலாசாலை உடலாளர் மன்ற ஏற்பாட்டில் அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரச அதிபர் அ. சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும் கலாசாலையின் முன்னாள் அதிபரும் பிரான்ஸ் அரசினால் செவாலியர் விருது வழங்கிக் கௌரவிக் கப்பட்டவருமான சிவயோகநாயகி இராமநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நன்னீர் மீன்பிடித்துறையில் வளர்ச்சி!
துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி!
இலங்கை அணியானது 46 ஓட்டங்களால் முன்னிலையில்!
|
|