கொழும்பு விமான போக்குவரத்து விஸ்தரிப்பு!

கொழும்பிலிருந்து டுபாய்கான விமான போக்குவரத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை விஸ்தரிக்க தீர்மானித்துள்ளது. டுபாய்கான புதிய விமான பயணங்கள் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளன.
குறித்த இந்தத் தீர்மானம் விமானப்பயணிகளின் நலன்கருதி எடுக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related posts:
முச்சக்கர வண்டி விபத்து:ஒருவர் படுகாயம்!
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையப் பணிகள் ஆமை வேகத்தில் - சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பலரும் அதிருப்தி...
நவம்பர் 1 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!
|
|