கைக்குண்டுத் தாக்குதல் ஒருவர் பலி

மஹியங்கனை, புனிதநகர், தொடம்வத்த பகுதியில் கைக்குண்டுத் தாக்குதல் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது கொல்லப்பட்டவர் 64 வயதுடைய முதியவர் என்றும், படுகாயமடைந்தவர் ஒருபெண் என்றும் தெரியவருகின்றது.
Related posts:
கனரக வாகனத்தில் சிக்குண்டு சாரதி பரிதாபமாக பலி!
வீதியோரக் கடைகளை அகற்றுங்கள்!
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் உறுதியாக உள்ளோம் - பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பின்னரே தேர்தல் - பிரத...
|
|