கடலுக்குள் பாய்ந்தது ஆட்டோ!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் அன்னை வெதுப்பகத்துக்கு சொந்தமான வெதுப்பகப் பொருள் விநியோக ஆட்டோ ஒன்று சுப்பர்மட வீதியில் தடம் புரண்டு கடலுக்குள் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆட்டோச் சாரதி சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related posts:
நாட்டில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் புதியதடுப்பூசி!
நல்லாசிரியர் விருதுக்கு உள்வாங்காதது ஏன்? கேள்வி எழுப்பும் தனியார் பாடசாலைகள்
அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக கூறவில்லை – ஆனால் மக்கள் பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றன...
|
|