கடந்த இரண்டு ஆண்டுகளில் 418 யானைகள் உயிரிழப்பு!

Tuesday, November 29th, 2016

2015ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு செம்டம்பர் 30ஆம் திகதி வரையிலும் யானை – மனித மோதல்களில் காட்டு யானைகள் 418 இறந்துள்ளதுடன் யானைகளின் தாக்குதல்களினால் இக்காலப் பகுதியில் 94பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரமபெரேரா தெரிவித்துள்ளார்.

e1

Related posts:


சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு – இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் வழங...
இளைஞர்கள், யுவதிகள் போட்டித் தன்மை மிக்க உலக சந்தையை வெற்றிபெற தகுந்த சூழல் உருவாக்கப்படும் – ஜனாதி...
ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் எண்ணம் எதுவும் கிடையாது - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!