கடந்த இரண்டு ஆண்டுகளில் 418 யானைகள் உயிரிழப்பு!

2015ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு செம்டம்பர் 30ஆம் திகதி வரையிலும் யானை – மனித மோதல்களில் காட்டு யானைகள் 418 இறந்துள்ளதுடன் யானைகளின் தாக்குதல்களினால் இக்காலப் பகுதியில் 94பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரமபெரேரா தெரிவித்துள்ளார்.
Related posts:
மெல்லக்கற்கும் மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றம் வேள்ட்விசன் அதிகாரி தெரிவிப்பு!
பாம்பு கடிச் சிகிச்சைக்கான மருந்து 6 மில்லியன் டொலர்!
சுற்றாடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள கல்வி அமைச்சு முன்வை...
|
|