ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் படுகொலை!

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் நேற்று இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த படுகொலையின் போது சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கோலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Related posts:
வழமைக்கு திரும்பியது நாடு - அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் கடமைக்கு!
நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் - கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகால...
போராட்டங்களை நிறுத்துவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும...
|
|