ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த மேலும் 298 பேர் நாடு திரும்பினர்!
Thursday, July 9th, 2020கொரோனா அச்சுறுத்தல் காரணமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 298 பேர் இன்று (09) நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் மூலம் மத்தள விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் மத்தள விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
தென்மராட்சி ஆலயங்களில் கொள்ளை: இருவர் கைது!
திட்டமிடல் சேவையின் 3 ஆம் தரத்துக்கான நேர்முகப்பரீட்சைக்கு 101 பேர் தெரிவு!
கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் தொடர்பான பயிற்சி பட்டறை யாழ்ப்பாணத்தில்!
|
|