ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த மேலும் 298 பேர் நாடு திரும்பினர்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 298 பேர் இன்று (09) நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் மூலம் மத்தள விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் மத்தள விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
சைட்டம் பிரச்சினைக்கு நேரடி தீர்வு வேண்டும் - ஒன்றிணைந்த எதிரணி
வரட்சியான காலநிலையால் நீர்நிலைகளின் நீர்மட்டம் வீழ்ச்சி!
19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடும் போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய முன்னேற்றம் - அமைச்சர் வி...
|
|