உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!

உள்ளூராட்சித் தேர்தல் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை பற்றியும், தேர்தல் ஏற்பாடுகள் பற்றியும் ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று பாராளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
Related posts:
மத்திய வங்கியின் புதிய பிரதி ஆளுநராக கே.டி ரணசிங்க!
தென்மராட்சியில் டெங்கு நோய் கட்டுப்பாட்டில்!
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்...
|
|