உயர் நீதிமன்ற நீதியரசராக சுஜீவ ஜயவர்தன!

உயர் நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி சட்டத்தரணி சுஜீவ ஜயவர்தன நேற்று (16) பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இவரது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின வழங்யுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி வகித்த பிரியசேன ரணசிங்க பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது நியமனக் கடிதத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வழங்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
10 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்!
தொண்டர் ஆசிரியர் 445 பேருக்கு நிரந்தர நியமனம்!
|
|