ஈரான் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக உள்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற ஒரு கோடி 25 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் பெண் ஒவர், கட்டு நாயக்க சுங்க அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே, கட்டார் நோக்கி குறித்த பணத் தொகையுடன் செல்ல முயன்றுள்ளார்.பெண்ணின் பயண பொதியினுல் இருந்து பணத் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது!
இலங்கை இந்திய கூட்டுப் பயிற்சி நிறைவு!
கூடுதலான கட்டணங்களை அறவிட்டால் நட்ட நடவடிக்கை – பேருந்து உரிமையாளர்கக்கு கடும் எச்சரிக்கை!
|
|