இலங்கையிலும் 5000 ரூபா தாளுக்கு ஆபத்தா?

நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 5000 ரூபா நாணயத்தாள்களை வெளியில்கொண்டுவருவதற்கு இந்தியாவில் மோடி செய்ததுபோல் இலங்கையில் நாமும் செய்வோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை சபையில் தெரிவித்துள்ளார்.
Related posts:
இறப்பர் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியைக் குறைக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானம்!
15 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்!
ஆசிய அபிவிருத்தி வங்கி பங்குச் சந்தையில் முதலீடு!
|
|