இராணுவத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் வெசாக்!

நாடளாவிய ரீதியில் வெசாக் தின நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரது ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது.
இதில் பொலிஸார், இராணுவ அதிகாரிகள், சர்வமதத்தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Related posts:
வலி.வடக்கில் முதல்கட்டமாக 800 வீடுகள்!
அஞ்சல் நிலயங்களை மூடுவது உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
காணியற்ற 186 குடும்பங்களுக்காக 116 மில்லியன் ரூபா செலவில் காணிகள் கொள்வனவு செய்து வழங்கிவைப்பு- யாழ்...
|
|