இணுவில் பொது நூலகத்தின் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டுக் குருதிக் கொடை முகாம்!

இணுவில் பொது நூலகத்தின் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு வருடா வருடம் நடாத்தப்படும் குருதிக் கொடை முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(20-03-2016) நூலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
காலை-9 மணி முதல் ஒரு மணி வரை இடம்பெற்ற குறித்த குருதிக் கொடை முகாமில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் கலந்து கொண்டு குருதியைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் 41 பேர் கலந்துகொண்டு இரத்ததானத்தினை வழங்கி உயிர்காக்கும் உன்னத செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கணவன் தாக்கியதால் மனைவி பலி!
புனர்வாழ்வு யாசகர்களும் உட்படுத்தப்படுவர்!
4,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை!
|
|