அமைச்சர்களின் வாகன கொள்வனவு தொடர்பில் குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!

அமைச்சர்களின் வாகன கொள்வனவு மற்றம் வீடு திருத்தம் தொடர்பிலான குறைநிரப்பு பிரேரணையொன்று நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைச்சர்களுக்கு இந்த வருடத்தில் மேற்கொள்ளவிருந்த வாகன கொள்வனவை நிறுத்துவதாக, கடந்த நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அண்மையில் நாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்த நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி, அப்போது குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
கல்வி அமைச்சராக இராதாகிருஷ்ணன்
வினைத்திறனற்ற வடக்கு மாகாண சபையின் பயனற்ற மருதம் மரங்களின் மாதிரி பூங்கா – பல இலட்சம் ரூபா வீண் விர...
கடற்படை பேச்சாளரின் பிணை கோரிய விண்ணப்பம் நவம்பரில் பரிசீலனை!
|
|