அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதர் கைது!

Friday, November 18th, 2016

 

ஐக்கிய அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்கிரமசூரிய நிதி குற்றபுலனாய்வு விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jaliya_Chitran_Wickramasuriya-4.jpg

Related posts: