அமரர் தியாகராசா மகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி இஞ்சலி!

கட்சியின் சாவகச்சேரி பிரதேச நீண்டநாள் ஆதரவாளரான அமரர் தியாகராசா மகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி பிரதேச முக்கியஸ்தர்கள் மலர்வளையம் வைத்து இறுதி இஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த அமரர் தியாகராசா மகேஸ்வரி நேற்றுமுன்தினம் (28) காலமானார்.
கென்மன் வீதி,சாவகச்சேரியில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அபாய கட்டத்தில் நாடு - முகங்கொடுப்பதற்கு தயாராகுமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தகவல்!
சீரற்ற வானிலை: 10 பேர் பலி - 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
எதிர்வரும் 30 ஆம் திகதிவரை க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் - பரீட்சைகள் ...
|
|