அனர்த்தத்தினால் மின் விநியோக கட்டமைப்பு பாதிப்பு

அனர்த்தத்தினால் பெரும்பாலான பிரதேசங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன் விநியோக கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை, காலி, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் மின்சார வசதியின்றி இருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில்!
இளம் வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை!
குழு மோதல் பற்றி அறிந்த ஓட்டம் பிடித்த பொலிஸார் - யாழ்ப்பாணத்தில் சம்பவம்!
|
|