வடமராட்சி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் நேரில் ஆராய்வு!

யாழ் வடமராட்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகளை கேட்டறிந்துகொண்டதுடன் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.
வடமராட்சி பருத்தித்துறை வியாபாரி மூலை, கொற்றாவத்தை, தொண்டமனாறு பெரியகடற்கரை, வல்லிபுரவெளி, அல்வாய் சாமணந்துறை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு குறித்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.
Related posts:
இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டிபி யினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் - நா...
தேசிய தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி போதனாசிரியர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புங்கள் - நாடாளும...
கடற்றொழில் அமைச்சு சார் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
|
|