வடமராட்சி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் நேரில் ஆராய்வு!

Monday, July 31st, 2017

யாழ் வடமராட்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகளை கேட்டறிந்துகொண்டதுடன் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

வடமராட்சி பருத்தித்துறை வியாபாரி மூலை, கொற்றாவத்தை, தொண்டமனாறு பெரியகடற்கரை, வல்லிபுரவெளி, அல்வாய் சாமணந்துறை ஆகிய பகுதிகளுக்கு  விஜயம் மேற்கொண்டு குறித்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

Related posts:


வர்த்தமானி அறிவிப்பை திருத்தியமைக்க பிரதமர் இணக்கம் - டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன்.
1983ஆம் வருடம் வெலிக்கடை படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை சரியான வழியில் செயற்பட வைப்பதே எனது நோக்கம் – அதையே மணிவண்ணன...