வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்தினுடன் முன்கொண்டுசெல்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

கடற்றொழில் அமைச்சின் கீ்ழ் செயற்பட்டு வருகின்ற வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்கொண்டு செல்லுதல் மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் போன்றவை தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு, மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்னாயக்கா மற்றும் வடகடல் நிறுவனத்தின் தலைவர் திசைவீரசிங்கம் ஆகியோருடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Related posts:
உள்ளூராட்சி மன்ற தேர்தலை மக்கள் அவசியமானதாக கருதவேண்டும் - டக்ளஸ் எம்.பி !
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த...
அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் உடனடித் தீர்வு!
|
|
வறுமையில் முதன்மை மாகாணங்களாக வடக்கு கிழக்கு இருக்கின்றது - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!
மொழிப் பரிச்சயம் இன்மை எமது மக்களை பலவழிகளிலும் பாதிக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக...
அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் அறிவுக்கூடமாக வவுனியா பல்கலைக்கழகம் மிளிர வேண்ட...