யாழ். மறைமாவட்ட ஆயர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்தேவானந்தா அவர்கள் இன்று(28) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்
யாழ் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆயருடன் சமகால அரசியல் மற்றும் சமுக பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்
இந்த சந்திப்பபில் வடக்குமாகாணசபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராஜா முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட்ட குழுவினரும் உடனிருந்தனர்
Related posts:
தணிக்கை தகர்க்கவும், தர்மம் காக்கவும் வேண்டும் - நூலாசிரியருக்கு செயலாளர் நாயகம் வாழ்த்து!
வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு!
இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவதாக கச்சதீவு செல்...
|
|