யாழ். நாவலர் கலாச்சார மண்டபம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் ஆராய்வு!

யாழ். நாவலர் கலாச்சார மண்டபத்தினை மீண்டும் இந்து கலாச்சார திணைக்களத்திடம் ஒப்படைப்பது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக புத்தசாசன மத விவகார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாபுசர்மா இராமச்சந்திரக் குருக்கள், அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது
Related posts:
வடக்கில் தபால்துறை சார் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
கடந்த காலங்களை உணர மறுத்தால் எதிர்காலத்தையும் தொலைத்து விடுவோம் - மயிலிட்டியில் அமைச்சர் தேவானந்தா த...
அரசாங்கத்தின் திட்டங்களை பயனபடு்த்திக் கொள்ளத் தவற வேண்டாம் - இடையூறுகள் இருப்பின் அறியத்தாருங்கள் -...
|
|