மத ரீதியான தூண்டுதல்கள் இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவிப்பு!

மத ரீதியான செய்தியொன்றை வலம்புரிப் பத்திரிகை வெளியிட்டதாக கூறி அந்த நிறுவனத்தின் அலுவலகத்தினுள் ஒரு பகுதி மக்கள் புகுந்து போராட்டம் என்ற பெயரில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டிய விதமானது இலங்கை வாழ் இந்து மற்றும் கிறிஸ்வர்களிடையே
இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில விசமிகளால் முன்னெடுக்கப்படும் ஒரு செயலாகவே அமைந்திருந்தாகவே கருதப்படுகின்றது.
அந்தவகையில் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியதுடன் இனிவருங் காலங்களில் இவ்வாறான புரிதலின்றிய செயற்பாடுகள் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்துத்தரப்பினரும் செயற்படுவது அவசியமாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.
Related posts:
கிளிநொச்சி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கு நீர் வசதி விரைவில் கிட்டும் - டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத...
தமிழர்களின் தீர்வுக்கு யார் தடை: தந்தி ரீ.வி.யில் டக்ளஸ் எம்.பி விடை!
யாழ். பல்கலை மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு சாதகமான தீர்வு - வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சர் டக...
|
|
வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ...
கூட்டமைப்பினால் கைவிடப்பட்டவர்களின் வாழ்வியலும் கட்டியெழுப்பப்படும் - மானிப்பாயில் அமைச்சர் டக்ளஸ் த...
சுய பொருளாதாத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முழுமையாக அக்கறை செலுத்தி வருகின்றது - அமைச்சர் டக்ள...