மட்டு மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, October 28th, 2017

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அழைப்பின் பெயரில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் ஒன்றைமேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பிற்கு இன்றையதினம் (28) விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் குறித்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மட்டு மாவட்டத்தின்  மக்கள் பலரையும் நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கடலரிப்பிலிருந்து ஒலுவில் கிராமம் காப்பாற்றப்படுமா? டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கேள்வி!
ஆட்சியில் தொடர்ந்திருந்தால் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத் தந்திருப்பேன் - செயல...
முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் நலன் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ...

வவுனியா கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? – நாட...
ஆட்சி மாற்றம் உருவானதும் தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ...
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு பரிகாரங்கள் பெற்றுக்கொடுக்க விரைவில் நடவட...