படகுகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

எல்லை தாண்டி இந்தியக் கடல் பரப்பினுள் தவறுதலாக நுழைந்த நிலையில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது வாழ்வாதாரமாக இருக்கின்ற படகுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர். – 23.01.2023
Related posts:
தேசிய நல்லிணக்கம் என்னும் விதையை மாணவர்களிடையே விதைக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்திக் கூட்டம் வவுனியா மாவட்டச் ச...
புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் – மீண்டும் கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி முன்னிலையி...
|
|
எமது வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் - நம்பிக்கையான வாழ்க்கையை வென்றெடுத்து காட்டுவேன் - டக்ளஸ் எம்.பி...
அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து - வடக்குக் கடலில் கடலுயிரினங்களின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடி...
குருநகர், மண்டைதீவு, ஊர்காவற்துறை பிரதேச சட்டவிரோத இழுவைவலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அ...