தமிழர்களின் தீர்வுக்கு யார் தடை: தந்தி ரீ.வி.யில் டக்ளஸ் எம்.பி விடை!

Friday, September 14th, 2018

இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்பும் போது இலங்கையில் அவர்களது வாழ்வாதாரம் மற்றும் இதர தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு இந்தியா உதவவேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவினர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முழுமையான விபரங்களை அறிய கீழுள்ள இணைப்பை அழுத்தவும் …

Related posts:

"நீதியரசர் பேசுகின்றார்" நூல் வெளியீட்டு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்...
தமிழ் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்....
மக்களுக்கு பயனுள்ள வகையில் கடற்றொழில் செயற்பாடுகள் அமையவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...

புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் - அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை !
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இன்று அகவை 76 – ஆசி வேண்டி சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தே...
அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்ன...