தணிக்கை தகர்க்கவும், தர்மம் காக்கவும் வேண்டும் – நூலாசிரியருக்கு செயலாளர் நாயகம் வாழ்த்து!

“தணிக்கை தகர்க்கும் தனிக்கை” நூல் வெளியீட்டு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டபோது, பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களிடமிருந்த சிறப்புப் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
இன்றைய தினம் (17.03.2017) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற, தமிழ் மிரர் பத்திரிகையின் ஆசிரியர் ப. மதனவாசனின் ஆசிரியர் தலையங்கத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில் செயலாளர் நாயகம் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்த பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்கள்,சிறப்புப் பிரதியை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கியபோது அதைப் பெற்றுக்கொண்ட செயலாளர் நாயகம் அவர்கள், நூலின் ஆசிரியர்ப. மதனவாசனுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Related posts:
வடக்கில் துயரங்கள் தொடர்வதற்கு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களே காரணம் - நாடாளுமன்றில் செயலாளர் ந...
நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத மக்களுக்கு வீட்டத் திட்டங்கள் நிச்சயம் ...
மக்களின் நலன்களுக்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் சுயலாபங்களுக்காக நீதிமன்றம் சென்றுள்ளார்கள் – செயலாளர...
|
|
நாம் இல்லையென்றால் அன்று யாழ் குடாநாடும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சந்தித்திருக்கும் - டக்ளஸ் தேவா...
மக்கள் அரசியல் பலத்தை எமக்கு வழங்கியிருந்தால் அவர்கள் எதிர்நோக்கிவரும் கணிசமான பிரச்சினைகளுக்கு தீர...
நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!