செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி விஜயம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை இன்றையதினம்(15) மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்லும் அவர் அங்குள்ள மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயாவுள்ளதுடன் கட்சியின் குறித்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு சமகால அரசியல் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீவக மக்களின் இருப்புக்கான வரலாற்றை எழுதிவைத்த பெருமை டக்ளஸ் தேவானந்தாவையே சாரும்!
வதிரி மெ.மி.த.க பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாடசாலை கல்விச் சமூகம்...
நெளுக்குளம் பிள்ளையார் கோயில் வீதிக்கான அடிக்கல் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜோன்சன் பெனான்டோ ஆகி...
|
|
எமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரக்கூடியவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே : புன்னாலைக்கட்டுவன் மக...
தமிழரின் வழக்குகள் நிலுவையில் கிடக்கின்றன - நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார் டக்ளஸ் தேவானந்தா!
இயலுமானவரை மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உழைக்கவேண்டும் – கட்சியின் நல்லூர் பிரதேச...