சீனாவுக்கான பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் டக்ளஸ் தேவானந்தா!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
ஒருவாரகால அரசுதுறைப் பயணமாக கடந்த 10 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவினருடன் சீனாவுக்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா இன்று(15) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
Related posts:
சந்தர்ப்பத்தை மக்கள் சரிவரப் பயன்படுத்த வேண்டும் - திருமலையில் டக்ளஸ் எம்.பி!
கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல் விவசாயத் துறையில் ஈடுபடும் மக்களுக்கும் மானிய விலையில் மண்ணெண...
பலநாள் கலங்களுக்கு வி.எம்.எஸ் கருவிகளைப் பொருத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
|
|