கொழுப்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!

Thursday, March 26th, 2020

கொழும்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.

தற்போது நாட்டை அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்று தெர்டபான விழிப்புணர்வுகளை அரசு பல வழிகளிலும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் குறித்த துறைமுகத்தின் சுகாரார பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

அத்துடன் குறித்த பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள்  மற்றும் பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரிகளிடையே காணப்பட்ட சுமுகமற்ற நிலைமைகளை இரு தரப்பினரையும் அழைத்து கேட்டறிந்துகொண்டதுடன் அவர்களுக்கிடையே ஒரு சுமுகமான நிலையை உருவாக்கியதுடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அபாயமான சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்றவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் குறித்த துறைமுகத்தின் சுகாதாரம் மற்றும் அது தொடர்பான பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாகவும் ஆலோசனைகள் அமைச்சர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளை மேற்கொண்டு இலங்கை திரும்புகினறவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக...
மன்னார் கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப்பு!
படகுகளில் கடற்றொழிலுக்கு செல்வோரின் எண்ணிக்கையை தொழிலாளர்களே தீர்மானிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...

இலட்சியக் கனவுகளை ஈடேற்றும் எமது மாணவச் செல்வங்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்க...
கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம...
வடக்கில் தொழில் துறைகளை உருவாக்குவது தொடர்பில் இந்திய துணைத் தூதுவர் குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...