கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

தற்போது உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் யாழ்ப்பாணக் குடா நாட்டையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட உயர்மட்டக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்று வருகின்றது.
குறித்த உயர்மட்ட கலந்துரையாடிலில் மாவட்டத்தின் நிர்வாக மற்றும் சுகாதார உயரதிகாரிகள் படைத்தரப்பின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிலைமைகளை கட்டுப்படுத்தவது தொடர்பில் ஆராய்ந்துவருகின்றனர்
Related posts:
தெற்கில் தொழில்துறை போராட்டம் வடக்கில் வாழ்வுக்கான போராட்டம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.
அரசின் பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுங்கள் – துறைசார் அதிகாரிக...
யாழ் சிறைச்சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - விளக்க மறியலிலுள்ள இந்தியக் மீனவர்களை சந்தித்துக் கலந்த...
|
|