கிளி. ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவன புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிப்பு!

கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தின் புதுமுக மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார்.
இன்று காலை (18.02.2020) நடைபெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
Related posts:
மீள் குடியேற்றம் தொடர்பிலான நிபந்தனைகள் எமது மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே இருத்தல் வ...
ஆழிப் பேரலை அனர்த்த தினத்தை அனைவரும் நினைவு கூருவோம்- செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!
மயிலிட்டி உட்பட இன்னும் விடுவிக்கப்படாத எமது மக்களின் நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும்!செயல...
|
|
கிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளை மக்களுக்காக பயன்படுத்திச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள் - டக்ளஸ் ...
பயனாளிகளுக்கு நியாய விலையில் மணல் கிடைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்...
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தீர்வு கிட்டும் - பல்கலைக்கழக நியமனத்தில் உள்ளீர்க்கப்படாத உழியர்களிடம...