கிளிநொச்சி இந்து ஆகம கற்கை நெறிக்கான ஸ்ரீ வித்யா குருகுலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மாளிகாவைத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடிய புத்தசாசன மத மற்றும் கலாச்சார அமைச்சரும் பிரதமருமானமஹிந்த ராஜபக்ஸ அவர்களின் இந்து விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ பாபுசர்மா குருக்கள் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டவுள்ள இந்து ஆகம கற்கை நெறிகளை மேற்கொள்ளுகின்ற ஸ்ரீ வித்யா குருகுலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பாக கலந்துரையாடினார்
Related posts:
யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு நியாய விலையில் விதை வெங்காயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியு...
விலைவாசி அதிகரிப்பு: வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் படுகின்ற துயரங்கள் குறித்து கூறுவதற்கு வார்த்தை...
கடல்சார் தொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விஷேட ஆராய்வு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
|
|