எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பாதிப்பு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல்!

எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் நீ்ர்கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின்போது கப்பல் விபத்தின் காரணமாக கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் குறித்த ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லன்ஷா ஆகியோருடன் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கைப்பணித்துறையின் மேம்பாட்டுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
வடக்கின் வீடமைப்பு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
நிலையியற் குழுவில் ஈ.பி.டி.பிக்கும் இடம் வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை
|
|
திருகோணமலை மக்களது காணி உரிமங்கள் தொடர்பான பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் - சபையில் டக்ளஸ் தேவானந்...
நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை இதயசுத்தியுடன் செயற்படுத்த முன்வாருங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்க...