ஈவினை அ.த.க பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் டக்ளஸ் எம்.பி

யாழ்.ஈவினை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் 2019 நிகழ்வை வைபவ ரீதியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் அவர்கள் நிகழ்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









Related posts:
கொழும்புப் பல்கலையில் தமிழ் துறை இல்லாமை தேசிய கௌரவத்திற்கு பாதிப்பாக இருப்பதாகவே நான் கருது கின்றேன...
முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ ...
புவிச்சரிதவியல் பணியகத்தின் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெர...
|
|
உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்- டக்ளஸ்...
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் - ஊர்காவற்றுறையில் செயலாளர் நாயகம் ...
கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து - நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் தேவானந்தா!