ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு வெகு விமர்சையாக ஆரம்பம்!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தீவக பகுதிகளுக்கான பிரதேச மாநாட்டு முன்னமர்வு இன்று முற்பகல் 10.30 மணியளவில் வேலணை வங்களாவடி சந்தி பகுதியிலுள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில்ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கட்சியின் நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராசமாணிக்கம் (புரட்சி மணி), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்திரி அலன்ரின் (உதயன்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் யாழ்.மாவட்ட செயற்குழுவின் செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (ஜெகன்) ஆகியோருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.
Related posts:
நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்காக ஓங்கி ஒலித்த ஒரே ஒரு தமிழ் குரல்!
தொல்பொருள் திணைக்களம் தமிழ் மக்களுக்குத் தொல்லை தரும் திணைக்களமாக மாறியுள்ளது - எம்.பி. டக்ளஸ் தேவான...
வத்தராயன் கடற்றொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு - அனைத்து செலவுகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவான...
|
|
ரயில் கடவைகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் - அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத...
உழைப்பவர் உரிமைகள் வென்றிட,.. தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிட,. தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்!....
மக்களின் வாழ்க்கை முறைமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் நன்மை தரக் கூடிய திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி – ...