ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் “நல்லூர் இராசதானி” தேர்தல் அலுவலகம் டக்ளஸ் தேவானந்தாவால் திறந்துவைப்பு!

Friday, January 26th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ் மாநகரசபையின் நல்லூர் இராசதானி 4 ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால்  நாடா வெட்டித் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலக்கம் 365, கோவில் வீதி, நல்லூரில் குறித்த தேர்தல் அலுவலகம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் - நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவின் க...
கடற்றொழிலாளரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஸ்டஈடு - முல்லையில் அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு...