இந்து ஆலயங்களின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட கலந்துரையாடல்!
Wednesday, December 1st, 2021இந்து கலாசார திணைக்களத்தின் ஊடாக செயற்பாடுகள் மற்றும் இந்து ஆலயங்களின் அபிவிருத்தி மற்றும் பரிபாலான செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நாவலர் கலாச்சார மண்டபத்தின் புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் மற்றும் பௌத்தசாசன மத விவகார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகார இணைப்பாளரான கலாநிதி பாபுசர்மா இராமநாதக் குருக்கள் ஆகியோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் அமைச்சரின் மாளிகாவத்யைிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடும்பதலைமைத்துவ மேற்றிருக்கும் பெண்கள் தொடர்பில் விஷேட செயற்திட்டம் அவசியம்! நாடாளுமன்ற உறுப்பின...
அம்பாந்தோட்டை கடலில் அனர்த்தம் - அமைச்சர் டக்ளஸின் நடவடிக்கையினால் மக்கள் மகிழ்ச்சி!
அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை சங்கத்திலிருந்து நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் த...
|
|
வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்...
வீட்டுத்த திட்டத்தால் கடனாளிகளானவர்களுக்கு நிவாரணம் வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலிய...
காட்டாறுகளை கடந்து வந்தவர்களை கால் தடங்கல்களினால் தடுக்க முடியாது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...