இந்து ஆலயங்களின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட கலந்துரையாடல்!

இந்து கலாசார திணைக்களத்தின் ஊடாக செயற்பாடுகள் மற்றும் இந்து ஆலயங்களின் அபிவிருத்தி மற்றும் பரிபாலான செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நாவலர் கலாச்சார மண்டபத்தின் புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் மற்றும் பௌத்தசாசன மத விவகார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகார இணைப்பாளரான கலாநிதி பாபுசர்மா இராமநாதக் குருக்கள் ஆகியோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் அமைச்சரின் மாளிகாவத்யைிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
13ஆவது திருத்தச் சட்டம் தீர்வல்ல! ஒரு யதார்த்தமான ஆரம்பம்!! - டக்ளஸ் தேவானந்தா
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தந்தையாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அ...
முல்லையில் அழிவுகளுக்கான தார்மீக பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ்!
|
|
அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம் பேசும் சுயலாப அரசியல்வாதிகளின் நிலையை எவராலும் இனித் தூக்கி நிற...
வந்தவர்கள் யாவரும் ஏமாற்றிச் சென்றனர் - உங்களையே நம்புகின்றோம்- இலுப்பைக்கடவை மக்கள் தெரிவிப்பு!